hosur கஜா புயல் பாதிப்பு: நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து நமது நிருபர் ஜூலை 24, 2019 கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.